HomeNewsKollywoodபிக்பாஸ் 3 செல்ல விரும்பும் யாஷிகா !

பிக்பாஸ் 3 செல்ல விரும்பும் யாஷிகா !

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் அதிகமான அளவில் பிரபலமானார். போட்டியின் இறுதிகட்டம் வரை சென்று கடைசியில் பைனலுக்கு முன்பாக வெளியேறினார்.

இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்பு கிடைத்தால் செல்வீர்களா? என்று யாஷிகாவைக் கேட்டால், போட்டியாளராக கலந்து கொள்ள அழைத்தால் செல்ல மாட்டேன். ஆனால், விருந்தினராக அழைத்தால் கண்டிப்பாக செல்ல தயாராக இருக்கிறேன் என்கிறார் .

எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்தாலும் இப்போதுவரை பிக்பாஸ் யாஷிகா என்று தான் என்னை அழைக்கிறார்கள் அந்த அளவுக்கு என்னை பிரபலப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான் என்று சொல்கிறார் யாஷிகா ஆனந்த்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments