V4UMEDIA
HomeNewsKollywoodஊரடங்கு காரணமாக வீட்டில் தன்னுடைய மகனுக்கு தானே முடி வெட்டிய பிரபல இயக்குனர்!!

ஊரடங்கு காரணமாக வீட்டில் தன்னுடைய மகனுக்கு தானே முடி வெட்டிய பிரபல இயக்குனர்!!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்து வருகின்றனர். 

இந்நிலையில் தூங்காநகரம், சிகரம் தொடு, இப்படை வெல்லும் படங்களின் இயக்குனர் கௌரவ், தனது சமூக வலைத்தள பக்கத்தில், தனது மகனுக்கு தானே முடி வெட்டி விடும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இயக்குநருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Most Popular

Recent Comments