V4UMEDIA
HomeNewsKollywoodவேலூர் மாவட்ட RMM சார்பில் நேற்று ஜோலார்பேட்டை நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட...

வேலூர் மாவட்ட RMM சார்பில் நேற்று ஜோலார்பேட்டை நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சுமார் 750 நபர்களுக்கு மக்களுக்கு உணவு & முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நேற்று ஜோலார்பேட்டை நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சுமார் 750 நபர்களுக்கு மக்களுக்கு உணவு மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நேற்று ஜோலார்பேட்டை நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சுமார் 750 நபர்களுக்கு மக்களுக்கு உணவு மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டது@RmmVellore #மக்கள்_சேவையில்_RMM pic.twitter.com/4NiFnoRvXX— RMM for the People (@RMMforthePeople) April 25, 2020

Most Popular

Recent Comments