கோவையில் பசுமை இயக்கம் சார்பாக நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் ரிங் நடனம் ஆடி அனைவரின் மனதையும் ஈர்த்த சிறுமி வர்னாவுக்கு பசுமை இயக்கம் சார்பாக அரச மர கன்று தரப்பட்டது.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2021/07/WhatsApp-Image-2021-07-05-at-6.45.19-PM.jpg)
மரத்தை வளர்த்துவதாக உறுதியளித்த வர்னா 05/07/2021 இன்று மதியம் அரச மரம் மரக்கன்றை கோவை பீளமேடு சூர்யா கார்டனில் உள்ள பார்க்கில் நட்டு வளர்க்க தொடங்கியுள்ளார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2021/07/WhatsApp-Image-2021-07-05-at-6.45.19-PM-1-1024x660.jpg)
சிறுமி வர்னாவிற்கு பசுமை இயக்கம் வருடம் வருடம் மரத்தின் வளர்ச்சியை பார்வையிட்டு வருடம் தோறும் ருபாய் ஆயிரத்தை ஊக்க தொகையாக தரும் என்று கூறியது குறிப்பிட்ட தக்கது.இப்படி குழந்தைகளை மரம் நட அனைவரும் ஊக்குவிப்போம்.. மரம் வளர்ப்போம்… மனித உயிர் காப்போம்…