V4UMEDIA
HomeNewsKollywoodஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு பற்றி அப்போதே கணித்து கூறிய ரஜினிகாந்த்!

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு பற்றி அப்போதே கணித்து கூறிய ரஜினிகாந்த்!

தீர்ப்பு பற்றி அப்போதே கணித்து கூறிய ரஜினிகாந்த்! 

#அன்றே_சொன்ன_ரஜினி ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது .தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பின் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில் அவர் அன்று சொன்னதைத்தான் இன்று தீர்ப்பாக உயர்நீதி மன்றம் வழங்கி இருக்கிறது .


The 1st Person Thalaivar @rajinikanth who told the Real Fact ✅ despite Facing criticism for the statement about the Anti-Social elements ! #அன்றே_சொன்ன_ரஜினி 💯🙏🏼#Sterlite | #Tuticorin | #ChennaiHC pic.twitter.com/9jv7vcPs2k https://t.co/TemJq7rxU7— K@ss!m A@z!〽️ (@AazimKassim) August 18, 2020

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது.நீதிமன்றத்திற்கு சென்றாலும் வெற்றி பெற முடியாது..மனுச சக்தி ஜனங்க சக்தி முன்னால எந்த சக்தியும்  ஒன்னுமே பன்னாது என அவர் கூறியதற்கு ஏற்றவாறு  தான் நீதி மன்றமும் தீர்ப்பாக வழங்கி இருக்கிறது . இதனை சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்கள்  #அன்றே_சொன்ன_ரஜினி என்ற ஹேஷ்டேகில் ஷேர் செய்து வருகின்றனர் .


Image

அன்றே சொன்ன மக்கள் தலைவர்..#அன்றே_சொன்ன_ரஜினி pic.twitter.com/lNX2mOtHFy— Rajinikanth 👑 Page (@rajinikanthpage) August 18, 2020

எல்லா அரசியல் கட்சிகளும் ஸ்டெர்லைட் உயர்நீதிமன்ற தீர்ப்பு தங்களால் வந்த வெற்றி என்று முந்திகொண்டு கொண்டாடும் வேளையில்,

அங்கே ஒரு உண்மையான இதயம் மனதுக்குள் இது மக்களின் வெற்றி என்று நினைத்து,கடவுளுக்கு நன்றி தெரிவித்திருக்கும்#அன்றே_சொன்ன_ரஜினி #Rajinikanth #Annaatthe pic.twitter.com/R7hzE34LCr— ṈΔRΔSIᕈRIɎΔᵀʰᵃˡᵃᶦᵛᵃʳ (@narasipriya) August 18, 2020

இதான் மக்கள் தலைவர் @rajinikanth❤️

“ஸ்டெர்லைட் நீதிமன்றத்திற்கு சென்றாலும் வெற்றி பெறாது “#அன்றே_சொன்ன_ரஜினி

pic.twitter.com/mUUeupyMGL— Arun Kumar (@Arunk_2) August 18, 2020

Most Popular

Recent Comments