V4UMEDIA
HomeNewsKollywoodதீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் தஞ்சை மாவட்ட RMM...

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் தஞ்சை மாவட்ட RMM சார்பில் வழங்கப்பட்டது.

கொரோனா பாதிப்புக்கு மக்கள் அவதிப்பட்டு அன்றாட வாழ்க்கையினை இழந்து வாழ்கின்றனர் .ரஜினி மக்கள் மன்றம் மக்களுக்காக அயராது உழைத்து கொண்டிருக்கிறார்கள் .தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர் .

இந்நிலையில் தஞ்சை (மா): சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பருத்தி நகரில் சில நாட்களுக்கு முன்பு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் தஞ்சை மாவட்ட RMM சார்பில் வழங்கப்பட்டது.

Image

Most Popular

Recent Comments