V4UMEDIA
HomeNewsKollywoodகடலூர் தெற்கு மாவட்ட RMM சார்பாக ஆட்டோ தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள்...

கடலூர் தெற்கு மாவட்ட RMM சார்பாக ஆட்டோ தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 70 நபர்களுக்கு அரிசி,காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இன்று கடலூர் தெற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கடலூரில் தலைவரின் காவலர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 70 நபர்களுக்கு அரிசி,காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இன்று கடலூர் தெற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கடலூரில் தலைவரின் காவலர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 70 நபர்களுக்கு அரிசி,காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.@CuddaloreSouth#RMMforthepeople pic.twitter.com/9ywmUYGrsB

— RMM for the People (@RMMforthePeople) May 29, 2020

Most Popular

Recent Comments