காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒலி ஒளி அமைப்பகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும் தங்களுக்கு உதவும்படி ரஜினி மக்கள் மன்றத்தை அனுகியதன் அடிப்படையில் அவர்களுக்கு அரிசி & காய்கறிகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒலி ஒளி அமைப்பகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும் தங்களுக்கு உதவும்படி ரஜினி மக்கள் மன்றத்தை அனுகியதன் அடிப்படையில் அவர்களுக்கு அரிசி & காய்கறிகள் வழங்கப்பட்டது@KanchiRmm#RMMforthepeople pic.twitter.com/kSFZiruBKS— RMM for the People (@RMMforthePeople) May 28, 2020