புதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில்
கீரமங்கலத்தில் கொரோனா ஊரடங்கால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட எளிய மக்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டது.@rmmpudukkottai
#மக்கள்_சேவையில்_RMM #RMMforthepeople pic.twitter.com/c3sC6zhAHL— RMM for the People (@RMMforthePeople) May 22, 2020