V4UMEDIA
HomeNewsKollywoodகாஞ்சிபுரம் RMM சார்பில் ஏழை எளிய மக்கள் 250 நபருக்கு மதிய உணவு மற்றும்...

காஞ்சிபுரம் RMM சார்பில் ஏழை எளிய மக்கள் 250 நபருக்கு மதிய உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.


காஞ்சிபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நேற்று மேற்கு தாம்பரம் மற்றும் கிழக்கு தாம்பரம் பேருந்து நிலையத்தில் நகராட்சி ஆணையர் அனுமதி பெற்று ஏழை எளிய மக்கள் 250 நபருக்கு மதிய உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நேற்று மேற்கு தாம்பரம் மற்றும் கிழக்கு தாம்பரம் பேருந்து நிலையத்தில் நகராட்சி ஆணையர் அனுமதி பெற்று ஏழை எளிய மக்கள் 250 நபருக்கு மதிய உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது@KanchiRmm #மக்கள்_சேவையில்_RMM pic.twitter.com/FNLfuGVOoB— RMM for the People (@RMMforthePeople) April 27, 2020

Most Popular

Recent Comments