இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நோய் தொற்று பரவாமல் இருக்க, நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு மே 03 வரை பிற்படுத்தப்பட்டுள்ளது. படங்கள் மற்றும் சீரியல்களின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஷூட்டிங் இல்லாத நிலையில், தினசரி சம்பளம் வாங்கி வாழ்க்கையை நடத்துபவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் தங்களால் இயன்ற உதவியை தொகையை கொரனாவால் பாதிக்கப்பட்ட திரைப்படதுறை ஊழியர்களுக்கும், கொரோனா தடுப்பு நிதியாக அரசுக்கும் உதவி தொகையை வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் பிரபல நடிகையான கங்கனா ரானவாட் FEFSI ஊழியர்களுக்கு 5 லட்சம் மற்றும் தலைவி படத்தில் பணிபுரியும் தினசரி தொழிலார்களுக்கு 5 லட்சம் வழங்கியுள்ளார். இவர் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு படமா